சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமனம்

Update: 2023-09-12 14:27 GMT

சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதிகள் ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன் மற்றும் கபாலி குமரேஷ் பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்