தரைப்பாலத்தை கடந்த தண்ணீர்

தரைப்பாலத்தை தண்ணீர் கடந்து சென்றது.

Update: 2022-12-30 18:56 GMT

வைகை அணையில் இருந்து நேற்று முன்தினம் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான பாசன நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று மதுரை சிம்மக்கல் தரைப்பாலத்தை கடந்து சென்ற காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்