போக்குவரத்து கழக ஊழியர் மாயம்

போக்குவரத்து கழக ஊழியர் மாயமானார்.

Update: 2023-06-11 19:19 GMT


விருதுநகர் டி.கே.எஸ்.பி. நகரை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 49). விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். கோவில்பட்டிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது மனைவி மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்