திருக்கல்யாணம்

கந்த சஷ்டி திருவிழாவில் நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

Update: 2022-10-31 19:38 GMT

விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவில் நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில் வீற்றிருந்த சுவாமி-அம்மனை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.திருக்கல்யாணம் 

Tags:    

மேலும் செய்திகள்