திருச்செந்தூர் முருகன் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2023-03-19 18:45 GMT

திருச்செந்தூர்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன். இவர் தனது நண்பர்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று மதியம் வந்தார். பின்னர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், சூரசம்ஹாரமூர்த்தி ஆகிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்