விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைக்கும் பணி மும்முரம்

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைத்து தையல் எந்திரம் மூலம் தைத்து தயார் செய்யும் பணியில் ஆசிரியைகள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

Update: 2023-03-02 19:36 GMT

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு வருகிற 13-ந் தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 14-ந் தேதியும் அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளது. இதையொட்டி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைத்து தையல் எந்திரம் மூலம் தைத்து தயார் செய்யும் பணியில் ஆசிரியைகள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்