புயல் எச்சரிக்கை கூண்டு

பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Update: 2022-09-11 17:55 GMT

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன்காரணமாக மழை எச்சரிக்கை விடு்க்கப்பட்டு இருப்பதால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்