நாளை மின்நிறுத்தம்

சோளிங்கர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-10-03 18:40 GMT

சோளிங்கர், மேல்வெங்கடாபுரம் துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சோளிங்கர், எரும்பி, தாடூர், கல்பட்டு, தாளிக்கால், போலிப்பாக்கம், பழையபாளையம், தப்பூர், பாண்டியநல்லூர், கீழ்பாலாபுரம், சோமசமுந்தரம், கரிக்கல், ஜம்புகுளம், கொடைக்கல், சூரை, மருதாளம், தலங்கை, பொன்னை, ஆயல், பொன்னைபுதூர், கே.என்.பாளையம், எஸ்.என்.பாளையம், மிளகாய்குப்பம், கீரைசாத்து, ஒட்டநேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்