கடலூரில் ஆண் பிணம்

கடலூரில் ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-21 18:45 GMT

கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரி பின்புறம் கெடிலம் ஆற்றங்கரையோரம் சம்பவத்தன்று 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது பற்றி மஞ்சக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் சத்தீஸ்வரன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்