மதுரகாளியம்மனுக்கு காமாட்சி அலங்காரம்

நவராத்திரி 3-வது நாள் விழாவில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் உற்சவ அம்மன் காமாட்சி அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2022-09-28 17:23 GMT

நவராத்திரி 3-வது நாள் விழாவில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் உற்சவ அம்மன் காமாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்