அணையின் நீர்மட்டம் உயர்வு

அணையின் நீர்மட்டம் 23 அடியில் இருந்து 5 அடி உயர்ந்து 28 அடியை எட்டியது.

Update: 2023-05-02 20:22 GMT

 வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெய்த தொடர்மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 23 அடியில் இருந்து 5 அடி உயர்ந்து 28 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்