மேலும் 7 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2022-07-05 16:42 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 44 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.‌ இந்த நிலையில் நேற்று மேலும் 7 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதே நேரம் சிகிச்சையில் இருந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 50 பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்