உண்டியல் எண்ணும் பணி

உண்டியல் எண்ணும் பணி

Update: 2023-04-19 18:45 GMT

வலங்கைமானில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி ஆகியோர் முன்னிலையிலும் 6 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்த பணி நாகப்பட்டினம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி தலைமையில் நடந்தது. உண்டியலில் ரூ.15 லட்சத்து 92 ஆயிரத்து 221-ம், 138 கிராம் தங்கமும், 265 கிராம் வெள்ளி பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்