வங்கி ஏ.டி.எம். மையம் திறப்பு விழா

வங்கி ஏ.டி.எம். மையம் திறப்பு விழா நடந்தது

Update: 2022-11-25 21:13 GMT

இட்டமொழி:

பரப்பாடியில் கனரா வங்கி ஏ.டி.எம். மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை தாங்கி, புதிய ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்தார். தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், ஊர் பிரமுகர்கள் கேசவன், சாலமோன், பரப்பாடி சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்