மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

Update: 2022-09-07 16:45 GMT

ராயக்கோட்டை:

கெலமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பொம்மதாதனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள வீட்டில் கர்நாடக மாநில மதுபானங்களை பதுக்கி வைத்து விற்ற தேவராஜ் (வயது 32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்