இளம்பெண் மாயம்

தியாகதுருகத்தில் இளம்பெண் மாயம்

Update: 2023-07-09 18:45 GMT

தியாகதுருகம்

தியாகதுருகம் உதயமாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் ரேகா(வயது 22). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். பின்னர் மறுநாள் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது ரேகாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் ரேகாவை காணாததால் இதுகுறித்து அவரது அண்ணன் மணிதேவன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்