அரியலூரில் மேலும் 8 பேருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-20 18:53 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் நேற்று குணமாகியுள்ளனர். தற்போது மாவட்டத்தில் மொத்தம் 55 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்