மது விற்ற 27 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-13 23:15 GMT

நெல்லை மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை போலீசார் தீவிர சோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 195 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



Tags:    

மேலும் செய்திகள்