424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு - பஞ்சாப் அரசு

424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-06-02 14:59 GMT

425 விஐபிகளுக்குப் பாதுகாப்பைத் திரும்பப் பெற்ற மறுநாளே காங்கிரசைச் சேர்ந்த பாடகர் சித்து மூசேவாலா வாகனத்தில் சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு அவருடைய பாதுகாப்பு திரும்பப் பெற்றது காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது . 7-ம் தேதி முதல் 424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்