மராட்டியத்தில் பயணிகள் ரெயிலில் தீ விபத்து

மராட்டியத்தில் அகமத்நகர் செல்லும் சிறப்பு ரெயிலில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-16 12:22 GMT

அகமத்நகர்,

மராட்டிய மாநிலத்தில் புதிய அஸ்தி பகுதியிலிருந்து அகமத்நகர் செல்லும் சிறப்பு ரெயிலில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 5 பெட்டிகளில் தீப்பற்றிய நிலையில், பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்