ஓடும் ரெயிலில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ரெயில்வே ஒப்பந்த ஊழியர் கைது

ஓடும் ரெயிலில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரெயில்வே ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-03-22 06:34 IST
ஓடும் ரெயிலில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ரெயில்வே ஒப்பந்த ஊழியர் கைது

புனே-கோவை இடையே செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு அருகே வந்தபோது, அதிகாலை 4 மணியளவில் ஏ.சி. பெட்டியில் பயணித்த 8 வயது சிறுமிக்கு, படுக்கை விரிப்புகளை மாற்றும் ஒப்பந்த ஊழியர் நவீதம் சிங் (30) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அப்போது சிறுமி கூச்சலிட்ட நிலையில், ரெயில் மெதுவாக சென்றதை பயன்படுத்தி கீழே குதித்து அவர் தப்பி ஓடினார். இந்த நிலையில் ஈரோடு ரெயில்வே போலீசார் நேற்று நவீதம் சிங்கை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்