இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.

Update: 2024-10-16 06:42 GMT

மும்பை,

மத்திய கிழக்கில் போர் பதற்றம், ரேப்போ வட்டி விகிதம் உள்பட பல்வேறு காரணிகளால் இந்திய பங்குச்சந்தை இன்றும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, அதன்படி, வர்த்தக இறுதியில் நிப்டி 86.05 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 971.30 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், 104.95 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 801.05 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. மேலும், 318.76 புள்ளிகள்வரை சரிவை சந்தித்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 501.76 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

அதேவேளை, 18.90 புள்ளிகள்வரை ஏற்றம் பெற்ற பின் நிப்டி 23 ஆயிரத்து 882.35 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 2.50 புள்ளிகள்வரை ஏற்றம் பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 154.70 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

மேலும், 159.39 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 773.72 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்