நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இன்னும் 200-பேரை... ... வயநாடு நிலச்சரிவு: மாயமான 25 தமிழர்களின் நிலை என்ன?

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இன்னும் 200-பேரை கண்டறிய முடியவில்லை. மலைப்பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுவதில் திறன் வாய்ந்த தனியார் நிறுவனங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்திய ராணுவம் தலைமையிலான மீட்புக் குழுவில் கேரள போலீசார் மற்றும் அவசர சேவைகள் குழுவினரும் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதி நவீன ரேடார்களை கொண்டு இந்த பணி நடைபெற்று வருகிறது.

Update: 2024-08-03 07:09 GMT

Linked news