தவெக மாநாட்டில் 20க்கும் மேற்பட்டோர் மயக்கம்

கடும் வெயிலால் தவெக மாநாட்டு திடலில் 20க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்த நபர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

Update: 2024-10-27 06:04 GMT

Linked news