நாகையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: 150 வாகனங்களில் புறப்பட்ட தொண்டர்கள்

தவெக மாநாட்டில் பங்கேற்க நாகையில் இருந்து 150 வாகனங்களில் தொண்டர்கள் புறப்பட்டுள்ளனர். இதனால்  நாகை புதிய பேருந்து நிலையம் முதல் நாகூர் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. நாகை-நாகூர் சாலையில் தொண்டர்கள் ஆரவாரத்துடன் அணிவகுத்துச் சென்ற வாகனங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-10-27 05:54 GMT

Linked news