விஜயின் கட்டளையை மீறிய தொண்டர்கள்

தவெக திடலில் முண்டியடித்து நுழைந்த தொண்டர்களால், கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் உடைக்கப்பட்டுள்ளது. விஐபி சேர்கள், மகளிருக்கான இருக்கைகளையும் ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள கியூ ஆர் ஸ்கேன் முறையை தொண்டர்கள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

Update: 2024-10-27 04:17 GMT

Linked news