#WATCH | The 41 workers who are awaiting rescue... ... உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு


சுரங்கத்தில் இருந்து மீட்கப்படும் தொழிலாளர்கள் 41 பேரும் சின்னாலிசூரில் உள்ள சமூக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

Update: 2023-11-28 09:42 GMT

Linked news