தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ்நாட்டில் உள்ள 39... ... மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி

தமிழ்நாடு-புதுச்சேரி

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியையும் சேர்த்து 40 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 45 நாட்களாக பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று 39 மையங்களில் எண்ணப்படுகின்றன.

இந்த பணியில் 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுகிறார்கள். இதில் 4,500 பேர் நுண்பார்வையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்குகள் எண்ணும் பணி அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும்.

Update: 2024-06-03 20:47 GMT

Linked news