தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
இந்தியாவுக்காக நாம் ஓரணியில் திரண்டுள்ளோம். கூட்டாட்சித்தன்மைக்கு வந்துள்ள ஆபத்தை உணர்ந்து நாம் இங்கு கூடியுள்ளோம். இந்திய ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும் காப்பதற்கான முன்னெடுப்பு இது’ என்றார்.
Update: 2025-03-22 05:13 GMT