போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து ... ... கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தடையை மீறி போராட்டம்- கண்ணீர் புகை குண்டு வீச்சு

போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளது. மகாத்மா காந்தி சாலையில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Update: 2024-08-27 09:03 GMT

Linked news