"சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன்" :... ... கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

"சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன்" : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “எனது உணர்வுகளை எப்படி விவரிப்பது என்பது குறித்து சொல்ல முடியாத மகிழ்ச்சியில் நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். நாணயம் மிக்க தலைவருக்கு நாணயம் வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது, இதனை இந்தியாவே கொண்டாடி வருகிறது;

இது போன்ற எத்தனையோ சிறப்புகளுக்கும் தகுதியானவர் தான் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி” என்று அவர் கூறினார். 

Update: 2024-08-18 14:11 GMT

Linked news