இடைத்தேர்தல் - ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீண்ட நேரமாக வரிசையில் நிற்கும் பெண் வாக்காளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாலை 5.30 மணிக்கு மேல் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் டோக்கன் பெற்று வாக்களித்து வருகின்றனர். 

Update: 2023-02-27 15:38 GMT

Linked news