ஜூன் 19-ல் பிளஸ் 2 துணைத்தேர்வு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 47,934 பேர் தோல்வி அடைந்தனர். தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 19-ம் தேதி தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2023-05-08 05:48 GMT

Linked news