மேற்கு வங்காளத்தில் நாளை பந்த்: பா.ஜ.க. அழைப்பு

தலைமைச் செயலகம் நோக்கிய பேரணியில் பங்கேற்றவர்களிடம் போலீசார் இன்று கடுமையாக நடந்துகொண்டனர். கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புறப்பட்டு வந்த மாணவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். இந்த செயலை கண்டித்து நாளை (ஆகஸ்டு 28) மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. 

Update: 2024-08-27 10:52 GMT

Linked news