நாட்டில் சர்வாதிகாரி என யாரேனும் இருக்கிறார்... ... கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தடையை மீறி போராட்டம்- கண்ணீர் புகை குண்டு வீச்சு

நாட்டில் சர்வாதிகாரி என யாரேனும் இருக்கிறார் என்றால் அது மம்தா பானர்ஜிதான். உண்மை வெளிவர வேண்டும். மம்தா பானர்ஜி மற்றும் காவல் ஆணையாளரிடம் சி.பி.ஐ. அமைப்பு உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் கவுரவ் பாட்டியா இன்று கூறியுள்ளார்.

Update: 2024-08-27 09:14 GMT

Linked news