புதிய மாணவர் அமைப்பு புதிதாக உருவாக்கப்பட்ட... ... கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தடையை மீறி போராட்டம்- கண்ணீர் புகை குண்டு வீச்சு

புதிய மாணவர் அமைப்பு

புதிதாக உருவாக்கப்பட்ட பாசிம் பங்கா சத்ர சமாஜ் என்ற மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கொல்கத்தா கல்லூரி சதுக்கத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியாக, கொல்கத்தா போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். மாணவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடிக்கின்றனர். மாணவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டுள்ளது. 

Update: 2024-08-27 08:37 GMT

Linked news