ஹவுராவின் சந்திரகாச்சி பகுதியில், காவல்துறையினரின்... ... கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தடையை மீறி போராட்டம்- கண்ணீர் புகை குண்டு வீச்சு

ஹவுராவின் சந்திரகாச்சி பகுதியில், காவல்துறையினரின் தடுப்பு மீது ஏறி மாணவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். தடையை மீறி பேரணியாக செல்வதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

Update: 2024-08-27 08:03 GMT

Linked news