நாணயத்தை வெளியிட்ட பின்னர் மத்திய மந்திரி ராஜ்நாத்... ... கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

நாணயத்தை வெளியிட்ட பின்னர் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, "கருணாநிதியின் அரசியல் போராட்டங்கள் தீவிரமானவை; துணிச்சல்மிக்கவை. இந்தியாவின் தேசிய ஆளுமை கருணாநிதி. நாட்டின் தலைசிறந்த நிர்வாகியான கருணாநிதி மத்தியில் வெற்றிகரமான கூட்டணி அரசமைய காரணமானவர். கருணாநிதியின் பொது நலத்தொண்டால் நாட்டிற்கே நன்மை ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.

Update: 2024-08-18 14:26 GMT

Linked news