நாளை கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்

சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் புதுச்சேரி - நெல்லூர் இடையே சென்னைக்கு அருகே நாளை அதிகாலை கரையை கடக்கக்கூடும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-10-16 09:17 GMT

Linked news