பல்வேறு மாநிலங்களில் இருந்தும், கேரளாவுக்கு ... ... கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு - இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்

  • பல்வேறு மாநிலங்களில் இருந்தும், கேரளாவுக்கு மீட்புக்குழு விரைந்துள்ளது.
  • மீட்பு பணியில் தமிழக மீட்பு படையை சேர்ந்த 60 பேர் ஈடுபட்டுள்ளனர்
  • தமிழகத்தில் இருந்து மேலும் 200 பேர் கொண்ட மீட்பு குழு கேரளா புறப்பட்டுள்ளது.
  • அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவில் இருந்து அதிகாரிகள் உட்பட 260 பேர் வயநாடு விரைந்துள்ளனர்
  • பெங்களூருவில் இருந்தும் கூடுதல் தேசிய மீட்பு படை வீரர்கள் வயநாடு விரைவு
Update: 2024-07-30 07:23 GMT

Linked news