வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை... ... கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு - இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 123ஆக உயர்வு

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி 123 பேரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், புதையுண்ட 125-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 98 பேர் மாயமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே முண்டகை, சூரல் மலை, மேப்பாடியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் இரவிலும் மீட்புப் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Update: 2024-07-30 16:06 GMT

Linked news