துப்பாக்கிச் சூடு நடத்த கூடாது

வங்காள தேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாம் என ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அந்நாட்டு ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-08-05 13:27 GMT

Linked news