பாதுகாப்பு கருதி நாட்டைவிட்டு வெளியேறிய வங்காளதேச... ... போராட்டம் எதிரொலி.. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்

பாதுகாப்பு கருதி நாட்டைவிட்டு வெளியேறிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் பயணம் செய்த ராணுவ விமானம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அவரை ராணுவ அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். 

Update: 2024-08-05 12:31 GMT

Linked news