வயநாடு அருகே வெள்ளரி மலைப்பகுதியில் உள்ள பள்ளி... ... கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு - இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்

வயநாடு அருகே வெள்ளரி மலைப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்று வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டது. மேலும் ஒரு பள்ளி முற்றிலுமாக மண்ணில் புதையுண்டது.

Update: 2024-07-30 11:11 GMT

Linked news