ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சுட்டுக்கொலை

Update: 2024-07-14 01:49 GMT

சென்னை மாதவரத்தில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடத்தை தப்பிக்க முயன்ற போது போலீசார் சுட்டுக்கொன்றனர். 

மேலும் செய்திகள்