பொருளாதார நிலை உயரும் நாள். புது முயற்சியில் வெற்றி கிட்டும். தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் சுப காரியப் பேச்சுகள் முடிவாகும்.
பொருளாதார நிலை உயரும் நாள். புது முயற்சியில் வெற்றி கிட்டும். தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் சுப காரியப் பேச்சுகள் முடிவாகும்.