தாந்தோணிமலை, வெள்ளியணை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

தாந்தோணிமலை, வெள்ளியணை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-09-23 18:04 GMT

கரூர் கோட்டத்திற்குட்பட்ட தாந்தோணிமலை, வெள்ளியணை, ஒத்தக்கடை, குப்புச்சிபாளையம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், பசுபதிபாளையம், ஏமூர், ராயனூர், பாகநத்தம், செல்லாண்டிபாளையம், வெள்ளியணை, மணவாடி, ஜெகதாபி, மூக்கணாங்குறிச்சி, ஒத்தக்கடை, சோமூர், நெரூர் அக்ரகாரம், வடபாகம், தென்பாகம், மரவாபாளையம், கோயம்பள்ளி, வாங்கல், குப்புச்சிபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், மின்னாம்பள்ளி, நன்னியூர், அக்ரகாரம், துவாரப்பாளையம், பசுபதிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்