பிளஸ்-2 மாணவி தற்கொலை

Update: 2023-03-13 19:00 GMT

ஊத்தங்கரை:

சிங்காரப்பேட்டை அருகே உள்ள மிட்டப்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகள் அஸ்வினி (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அஸ்வினி மிட்டப்பள்ளியில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்