மாணவ-மாணவிகளுக்கு பரிசு

முக்கூடல் அருகே மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Update: 2023-10-17 19:00 GMT

முக்கூடல் அருகே அடைச்சாணியில் இந்து சமய ஒருங்கிணைப்பு குழு சார்பில் 'கூடுவோம் கூட்டுவோம்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், கணேஷ் சுவாமி, முருகன், அருணாசலம், பட்டுராஜ், பேச்சிமுத்து, மகராஜன், முத்துமணி, வேல்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்து மத சிறப்புகளை பற்றி பேசிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்