பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-07-29 18:06 GMT

 தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ் பெருமாள் கோவிலில் ஏகாதசியையொட்டி சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமியை பல்லக்கில் அமரவைத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்